tag:blogger.com,1999:blog-30652166373790049482024-02-21T06:11:14.353+05:30நாற்றங்கால்Vidhooshhttp://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comBlogger20213tag:blogger.com,1999:blog-3065216637379004948.post-66217895346341822832012-11-23T18:08:00.001+05:302012-11-23T18:08:49.712+05:30அம்மா சுட்ட தோசை by பிரசாத் வேணுகோபால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
அம்மா சுட்ட தோசை </div>
<div>
அரிசி மாவு தோசை </div>
<div>
</div>
<div>
நெய்யை ஊற்றிச் செய்த </div>
<div>
முறுவ லான தோசை </div>
<div>
</div>
<div>
வறுத்த கடலைச் சட்டினி </div>
<div>
கரைத்து தொட்டு திண்ணுவேன் </div>
<div>
</div>
<div>
வயிற்று பசி தீர்ந்ததும் </div>
<div>
தட்டைக் கழுவி கவிழ்த்துவேன்...</div>
</div>
பிரசாத் வேணுகோபால்http://www.blogger.com/profile/03442416180695799269noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3065216637379004948.post-92076291176527238902012-10-27T10:36:00.002+05:302012-10-27T10:38:04.977+05:30எங்க ஊரு யானை by பிரசாத் வேணுகோபால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்க ஊரு யானை<br />
உருவில் பெரிய யானை<br />
தெருவில் நடந்து வந்தால்<br />
திரளும் கூட்டம் காண<br />
<br />
பசிக்கும் யானை புசிக்க<br />
பழத்தை அள்ளித் தருவோம்<br />
பாகன் கையில் கொடுக்க<br />
பணமும் கொஞ்சம் தருவோம்<br />
<br />
முறங்கள் போன்ற காதை<br />
முன்னும் பின்னும் ஆட்டி<br />
தொங்கும் தும்பிக் கையைத்<br />
தூக்கித் தருமே ஆசி.!<br />
<br />
<br /></div>
பிரசாத் வேணுகோபால்http://www.blogger.com/profile/03442416180695799269noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3065216637379004948.post-35530044510359667222012-03-06T10:39:00.001+05:302012-03-06T10:40:42.538+05:30பூமியில் நாமும் வாழ்கின்றோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<a name='more'></a>வண்ணமயமாய் சிறகு கொண்டு<br />
மேகம் சுற்றும் பறவையினம்<br />
அங்கும் இங்கும் ஆனந்தமாய்<br />
உல்லாசங் கொண்டு பறந்திடுமே<br />
இரண்டு நெல்மணி போதுமென்றே<br />
இனிய கீதம் இசைக்கிறதே!<br />
<br />
புல், பச்சை, சிறிய தாவரங்கள்,<br />
மரங்கள் சிறிய செடிகொடிகள் <br />
காயும் கனியும் தானியமும்<br />
தந்தே வாழ்வை வளமாக்கும்<br />
மனிதன், விலங்கு, மீனோடு<br />
மரங்கள் செடிகள் பூச்சிகளும்<br />
பூமியின் கீழும் பூமியிலும்<br />
நம் பூமி தாங்கி நிற்கிறதே!<br />
<br />
மற்ற உயிர்களும் இனங்களுமே <br />
மனித உயிரைப் போன்றதுவே<br />
சேர்ந்தே மகிழ்ந்து அவையனைத்தும்<br />
மனித உயிர்க்கு உதவுவதால்<br />
நாமும் பூமியில் மனிதர்களாய்<br />
நலமாய் என்றும் வாழ்கின்றோம்<br />
அனைவரும் இயற்கையில் சமமென்றே<br />
பூமி கூடி வாழும் வீடாகும்.<br />
<br />
--"வளரும் குழந்தை" கவிஞர் விதூஷ் ;)</div>Vidhooshhttp://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com0