தஞ்சாவூரு பொம்மை



தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!

எந்தப் பக்கம் சாச்சாலும்
எழுந்து நிற்கும் பொம்மைதான்!

வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!

எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!

நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!

6 comments:

மணிஜி said...

ஊர் பாசம்

நட்புடன் ஜமால் said...

நம்பிக்கை தரும் கடைசி இரண்டு பத்திகள் அருமை.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை!@

- ஜெகதீஸ்வரன்
sagotharan.wordpress.com

க.பாலாசி said...

//எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!//

ம்ம்ம்ம்..

பாலா said...

மணிஜீ...... said...
ஊர் பாசம்"""

இருக்கணும்ல !!!

மங்குனி அமைச்சர் said...

நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்! ///


நல்ல நம்பிக்கை தரும் வாசகங்கள்