கசட தபற வல்லினம்

கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
தமிழில் மெய்கள் மூவினம்
யாரும் இங்கே ஓரினம்.

4 comments:

நட்புடன் ஜமால் said...

கசக்கும் வேம்பு மருந்தினம்

நல்லாயிருக்கே ...

Radhakrishnan said...

அருமை. யாவரும்? யாரும்? ஒன்றா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

Thangarajan said...

அருமை ,,வாழ்த்துகள்...