மெய்யெழுத்து அறிமுகப்பாடல்


க்காள் வீட்டுத் தோட்டம் பார்
ங்கே செடி கொடி அழகைப் பார்
ச்சைப் பசேல் எனும் புல்வெளியில்
ஞ்சள் இஞ்சிக் குலைகள் பார்
ட்ட வடிவக் கிணற்றைப் பார்
ண்ணீர் பாயும் வளப்பம் பார்
த்தரி வெண்டை முருங்கையொடு
முந்திரி தொங்கும் கொடியைப்பார்
ப்பாளி மாதுளை கொய்யாவுடன்
ம்மாம் பெரிய பலாக்கனி பார்
காய்த்துக் குலுங்கும் தென்னையுடன்
நார்த்தை எலுமிச்சை மரங்கள் பார்
முல்லை ரோஜா சாமந்தியின்
வெவ்வே றான வண்ணம் பார்
வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திடவே
கொள்ளை இன்பம் பெற்றிடலாம்
ற்றே என்சொல் கேட்டுத்தான்
ன்றே வந்து தோட்டம் பார்

0 comments: