மாங்காய் தலை முருகன்

மாங்காய் தலை முருகன்
கட்டை வண்டியில் ஏறி
சந்தை கடை சென்றான்
விதவிதமாய் கடைகள்
சந்தையிலே கண்டான்
லட்டு கடைக்குச் சென்று
லட்டு வேண்டும் என்றான்
லட்டு கேட்ட பையா
துட்டு எங்கே என்றான்
மாங்காய்தலை முருகன்
துட்டு இல்லை என்றான்
லட்டு மிட்டாய்காரன்
லட்டும் இல்லை என்றான்

3 comments:

எல் கே said...

கொலை வெறி விதூஷ்

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

சிறு வயதில் கேட்ட பாடல் போன்றுள்ளது. இது தான் சரியான பாடலா?

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

சிறு வயதில் கேட்ட பாடல் போன்றுள்ளது. இது தான் சரியான பாடலா?