தீபாவளி

வந்தது பார் தீபாவளி
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி
அதிகாலை எண்ணெய் வைத்து
நீராடி மனம் மகிழ்வோம்
புத்தம் புது ஆடை அணிவோம்
நாம் மத்தாப்பு கொளுத்திடுவோம்
எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி
இறைவனுக்கு நன்றி சொல்வோம்

0 comments: