வயல்

பச்சை நிறத்துப் பயிரைப் பார்
பசுமை கொஞ்சும் எழிலைப் பார்
கண்ணுக்கினிய காட்சி பார்
கவிதை மனதில் தோன்றும் பார்
பச்சைக் கம்பளம் விரித்தது யார்?
பசுமை பூக்க வைத்தது யார்?
பசியைத் தீர்க்கும் தொழில் இதுவே
பாரினில் சிறந்த தொழில் இதுவே

0 comments: