அம்மா அம்மா என்னம்மா

அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருணை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எங்கும் புகழ் பெறுவேன்

0 comments: