பறவைகள்

ஆடிக் களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித் தா!
பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப்பாட சொல்லித் தா!
தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்க சொல்லித் தா!
கூவும் சேவல் இங்கே வா
கூவி எழுந்திட சொல்லித் தா!
-வல்லநாடு ராமலிங்கம்

0 comments: