எறும்பு

சின்னச் சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே!
உன்னைப் போல நானுமே
உழைத்திடவே வேனுமே!
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய்!
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே
-பேராசிரியர் கா நமச்சிவாயர்

0 comments: