நேரு மாமா

நேரு மாமா நல்லவராம்
நேர்மை மிக்க தலைவராம்
ரோஜாப் பூவை அணிந்தவராம்
குழந்தைகள் அன்பை பெற்றவராம்
எளிமையாக வாழ்ந்தவராம்
எளிமையாக இருந்தவராம்
தியாக வாழ்க்கை வாழ்ந்தவராம்
திறமையான வல்லவராம்
குறும்புச் சிரிப்புச் சிரிப்பவராம்
குழந்தை மனது உள்ளவராம்

1 comments:

Vidhoosh said...

நன்றி சதீஷ்